குற்றவாளிக்கு அருள் செய்த புத்தர்

பாவங்களை மட்டுமே செய்து வந்த கொலைகாரன் அவன். குற்றமும், அதற்கான தண்டனையுமாக கழிந்து கொண்டிருந்த, அந்த வாழ்க்கையில் இருந்து வெளியே வர எண்ணினான். அவனுக்கு புத்தரை சந்திக்க வேண்டும் என்று ஆசை. அவரது மடாலயத்திற்கு எப்படிச் செல்வது? என்று தெரியாமல், மதில் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்ற போது, அங்கிருந்த சீடர்களிடம் மாட்டிக்கொண்டான். அவன் ஒரு கொலைகாரன் என்பதை அனைவரும் அறிந்திருந்தனர். அவர்களிடம், ‘நான் திருடுவதற்காக வரவில்லை. புத்தரை பார்ப்பதற்காகவே வந்தேன். நான் சன்னியாசி ஆக … Continue reading குற்றவாளிக்கு அருள் செய்த புத்தர்